நான் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களில் அதிகம் இருப்பது மகளிர்தான். அதுமட்டுமல்ல, அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி, அதில் நான் மகிழ்ச்சி
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ - தி.மு.க டெல்டா மண்டல மகளிர் மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கணக்குப்பிரிவில் எழுத்தராக
இதற்குப் பெயர்தான் சுயமரியாதை :ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வந்து, அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய அந்த உரையைப் படிப்பதுதான் மரபு. ஆனால், இவர் வந்து
பின்னர் குடியரசு தின விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. குடியரசு தின சிறப்பு விருதான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை, நீலகிரி மாவட்ட
சென்னை, கிண்டி, கிங் நிலைய வளாகத்தில், 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் – செங்கிப்பட்டியில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள் 10,000 பேர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில், இன்று
இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், உலக வங்கியின் மண்டல இயக்குநர் செம் மெட்டே (Cem Mete) அவர்கள், ஐ.நா. பெண்கள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்து வருகிறது. இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்குமான இடையிலான இடைவெளி நிரப்ப முடியாததாக இருக்க முடிகிறது.
ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது உங்கள் குஜராத்
load more